10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!

எதிர்வரும் புதன்கிழமை முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இவ்விபத்துக்களை குறைப்பதற்கு வருடாந்த திட்டம் ஒன்றை வீதி பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில் இத்திட்டத்தை பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்!
மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுத...
|
|