10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!

எதிர்வரும் புதன்கிழமை முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இவ்விபத்துக்களை குறைப்பதற்கு வருடாந்த திட்டம் ஒன்றை வீதி பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில் இத்திட்டத்தை பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு!
தேர்தல்கள் தொடர்பில் சபாநாயகர் - தோ்தல் ஆணையாளர் சந்திப்பு!
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...
|
|