முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 – தேர்தல்கள் ஆணைக்குழு!
Tuesday, November 12th, 2019
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது
Related posts:
நோயாளிகளின் கண்களில் கொரோனா தொடர்ந்து இருக்கும் – நிர்ணர்கள் எச்சரிக்கை!
அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது - ...
|
|
|


