முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 – தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது
Related posts:
கடும் வறட்சி : கால்நடைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து திரியும் அவல நிலை!
சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
கொரோனா தொற்று : பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு!
|
|