சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/08/1564589089-akila-wiraj-2.jpg)
மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காப்புறுதிக்காக கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியிருந்தது. இந்த வருட காப்புறுதியின் பெறுமதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 369 369 அல்லது 0113 641 555 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்
Related posts:
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!
காப்பாளர்களுக்கு நியமனம் வழங்கத் தவறின் சகலரும் ஒரே நாளில் பணியிலிருந்து விலகுவர் - தொடருந்துக் கடவை...
இ.போ.ச ஊழியர்கள் அடிதடி - பருத்தித்துறை சாலையின் 11 ஊழியர்கள் கைது !
|
|