வைத்தியசாலையிலிருந்து பலிசேன மீளவும் சிறைச்சாலைக்கு மாற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/download-11-1.jpg)
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலாம். இலக்க வார்ட் இல் சிகிச்சை பெற்று வருவதோடு, அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாசக் கோளாறு காரணமாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டும் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
அடுத்த வருடமே தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
ஆட்ட நிர்ணய விவகாரம்: வெளியானது பெயர் விபரங்கள்!
|
|
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டால் அடுத்த நான்கு வாரங்களில், கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் ...
கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...