வட மாகாணம் மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர்

வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணப்பட்ட போர் சூழல் காரணமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
Related posts:
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு வரையறை!
பாடசாலை நேரத்தில் பகுதி நேர வகுப்புக்கள் நடத்தத் தடை - கல்வியமைச்சு நடவடிக்கை!
சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்த...
|
|
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்கு பகுதி மக்களது வாழ்வியல் நிலைமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக...
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவு...
ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் - ...