வடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் சரத் அமுனுகம
Tuesday, July 10th, 2018
வட மாகாணத்தில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்கள் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் நடப்பதே வடக்கு மாணவரின் விருப்பம் - கருத்துக் கணிப்பில் தகவல்!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
|
|
|


