வங்கிக் கடன் சலுகைகளை டிசம்பர் 31 வரை நீடிக்க மத்திய வங்கி முடிவு!

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கிக் தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் தெற்கு மக்களுக்கு இடமில்லை – அமைச்சர் ராஜித!
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்? - கல்வி அமைச்சின் செயலாளர்!
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
|
|