ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/Tea.jpg)
ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேயிலை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நிகழவில்லை. தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது தொடர்பில் அவதானம்!
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்...
பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...
|
|