மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!

இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் வாடிக்கையாளர் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டள்ள கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அஞ்சல் சேவைகளும் 17 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விருப்பு வாக்கு முறையில் மாகாண சபைத் தேர்தல் ?
இதுவரை 2 இலட்சத்து 69 ஆயிரத்துக்கும் அதிகமான பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளன – சுகாதார தொற்று நோய் பி...
நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை - மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவ...
|
|