முல்லைத்தீவுக்கடல் கொந்தளிப்பு!

முல்லைத்தீவுக்கடல் பாரியகொந்தளிப்பாக காணப்படுகிறது.
இன்று காலையிலிருந்து முல்லைத்தீவு கடல் பலத்த கொந்தளிப்பாககாணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. கரையோரப்பகுதிகள் அனைத்தும் பலத்தகாற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல்கரையோரத்திலுள்ள மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய அரசியல் யாப்பிற்கு 5,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு!
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!
பொது தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
|
|