முல்லைத்தீவுக்கடல் கொந்தளிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/blue_waves-12391.jpg)
முல்லைத்தீவுக்கடல் பாரியகொந்தளிப்பாக காணப்படுகிறது.
இன்று காலையிலிருந்து முல்லைத்தீவு கடல் பலத்த கொந்தளிப்பாககாணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. கரையோரப்பகுதிகள் அனைத்தும் பலத்தகாற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல்கரையோரத்திலுள்ள மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் முன்வர வேண்டும் - தோழர் மாட்டின் ஜெயா ...
தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்: பாடசாலைகள் அனைத்தும் 6 ஆம் திகதி ஆரம்ப – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
ஊரடங்கு உத்தரவை மீறிய 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
|
|
தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...
டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெ...
ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஆகியன கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்றுவதற்கு ந...