முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/11/D.M.Jayaratna.jpg)
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பூதவுடல் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
பூதவுடலுக்கு கௌரவம் செலுத்துவதற்காக வருகை தரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர், நண்பர்கள் பகல் 12.30க்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வருகை தர வேண்டும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்ககேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா : இன்றும் மூவர் அடையாளம் காணப்பட்டனர் – இலங்கையின் எண்ணிக்கை 303 ஆக உய...
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு - நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொற...
வற் வரி அறவிடாமல் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP - கவனம் செலுத்துவதாக அ...
|
|