முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது

Monday, March 21st, 2016

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் – 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான வகுப்புக்களுக்கும், தரம்- 3 முதல் தரம் – 5 வரையான் வகுப்புக்களுக்கு எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்பட வேண்டிய தினம், பாடம், நேரம் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts:


கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்...
கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் - ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப...
IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா - ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல் - இலங்கை கடன் மறுசீரமைப்ப...