மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க யோசனை – அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/07/download-2-1.jpg)
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதாக கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான பொதுமக்கள் தமது வாழ்வாதார பொருளாதாரத்தை இழந்திருந்த நிலையில் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!
உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவு!
விசேட விடுமுறையான இன்று வழமைபோன்று வங்கி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகள் ...
|
|