மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/jeyantha-jeyasuriya-300x197.jpg)
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையது என சட்ட மா அதிபர் முன்னர் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.
அதற்கமைய சட்ட மா அதிபர் இந்த மனுக்களை நிராகரிக்கமாறு உயர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
ஓய்வூதிய தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைக்க முயற்சி!
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை - ஈ.பி.டி.பியின் உப்புவெளி ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் - ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி முடிவு - அமைச்சர் பிரசன்ன தெரிவ...
|
|