பொருளாதார நிலைமைகள் தொடர்பான விசேட மாநாடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/9cb7486882ea5960f9eb432cfbb7c271_XL-Copy.jpg)
நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான விடயங்களை கண்டறியும் விசேட மாநாடு இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி ,இலங்கை வர்த்தக சபை போன்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இரு நாட்களை கொண்டதாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
அறிவு, முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடுசெய்துள்ளன.
Related posts:
அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் டொலர்களுக்கு பற்றாக்குறை இல்லை - இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர்கள் இருப்ப...
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
|
|