பருவ சீட்டு வைத்திருப்பவர்களுக்கான சலுகை!

புகையிரத்தில் பயணிப்பதற்கான பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் இந்த மாற்று வழி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வரி விதிப்பு : விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் - சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
|
|