நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/04/images-18.jpg)
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம்-3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எல். றியாழ் உத்தரவிட்டார்.
இன்று புதன்கிழமை (20-04-2016) நெடுந்தீவுப் பகுதியில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்குறித்த 9 மீனவர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு - டக்ளஸ் தேவானந்தா இரங்கல்
தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு - சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள...
|
|