நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/hakeem.jpg)
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 2 வாரங்களின் பின்னர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தில் கடந்த காலங்களில் தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
அழகு சாதன பொருட்களுக்கும் விரைவில் சட்டமூலம்!
கடந்த ஒருமாத்த்தில் மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!
சீன கப்பல் விவகாரம் - யாரையும் பகைத்துக்கொள்ளமாட்டோம் - பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
|
|