நிர்வாக சேவை பரீட்சை பெறுபேறுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு!
Sunday, January 31st, 2021
அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் குறித்த போட்டி பரீட்சை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமெரிக்கா பயணம்!
காணமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை நாடாளுமன்றில்!
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!
|
|
|


