நாளை காலை 5 மணிவரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு நட்டம் அமுல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/07/download-6-8.jpg)
கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணிமுதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
000
Related posts:
அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு!
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
தற்போதைய ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!
|
|