நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!

இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே பொருளாதார ரீதியான 3 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதிப்பட்டுள்ளன
Related posts:
யோஷிதவின் வீசா விண்ணப்பத்தை நிராகரித்தது அவுஸ்திரேலியா!
ஆபரணங்கள் விற்பனைக்கு கடுமையான சட்டம்!
மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்ப...
|
|