தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள்: ஜனநாயகப் பண்பு – ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/faizer-mustapha-2.jpg)
மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தின் கீழான உரிமையை அறிமுகம் செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன தொவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மகாண சபைகள; மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் தொகுதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவது ஜனநாயகப் பண்பாகும் என்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.
Related posts:
தேசிய கொள்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் 2 உப குழுக்களை அமைக்க தேசிய பேரவையில் தீர்மானம்!
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம் - நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
|
|