தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/download-3-3.jpg)
தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் புதிய உறுப்பினர்களான எம்.ஏ.பி.சி. பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பைஸ் ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாடுமுழுதும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்!
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - கல்வி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|