துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
அரச நிறுவனங்களுக்கு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் !
மானிய அடிப்படையில் இலங்கைக்கு பல கோடி இந்திய ரூபாய்கள்!
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்த...
|
|