துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!
Monday, October 29th, 2018
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
வாக்காளர் அட்டைகள் மீளவும் ஒப்படைக்கப்படும்!
கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு...
மாணவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் – யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீனிவாஸ் !
|
|
|


