தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/02/grade-v-results.jpg)
2016ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான மேன்முறையீடுளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பித்த பாடசாலை கிடைக்காமை, கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதில் உள்ள சிரமம் மற்றும் வேறு பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பாக மேன்முறையீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
Related posts:
வடக்கு மாகாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள்!: பொலிஸ் உயரதிகாரிகள் யாழில் தெரிவி...
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வடக்கில் சித்தியடைந்தோர் வீதம் குறைவு – கல்வியாளர்கள் கவலை!
யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!
|
|
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ...
முல்லைத்தீவில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக...
2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்...