ஜே.ஆர். ஜயவர்தனவின் புதல்வர் காலமானார்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/Ravi-Jayewardene-1-1.jpg)
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மகனான ரவி ஜயவர்தன தனது 80 ஆவது வயதில் இன்று (03) காலமானார்.
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எலீனா ஜயவர்தன தம்பதியின் ஒரே புதல்வரான ரவி ஜயவர்தன, ஜனாதிபதிக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் என்பதோடு, எயார் சிலோன் (Air Ceylon) சேவையில் விமானியாவார்.
இன்றையதினம் கொள்ளுபிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரச சேவை ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு?
பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!
|
|