ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/maithrim-kk-1.jpg)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குபவர்கள் இலங்கையர் -சர்வதேச ஆய்வில் தகவல்!
இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!
2 வயது குழந்தைகளை கொண்ட தாய்மார்ளுக்கு வெளிநாட்டு தொழில் இல்லை – வெளியானது புதிய சுற்றறிக்கை!
|
|