ஜனாதிபதி – பிரதமர் இறை வழிபாடுகளில் பங்கேற்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/333f9cf9d6e8aad8bbe22f1c5a4371c6_L.jpg)
கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் நேற்றையதினம்(13) நடைபெற்றது.
Related posts:
61பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவியுயர்வு!
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை - மக்கள் நடமாட்டமின்றி முற்றாக முடங்கிய கிளிநொச்சி !
யாழ்ப்பாணத்துடனான சேவையை விஸ்தரிக்க ஆர்வம் காட்டும் சர்வதேச விமான நிலையங்கள்!
|
|