சுற்று நிரூபத்துக்கு அமையவே பதவிகள் நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/download-6-1.jpg)
அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வெண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டெங்கு நோய் வைரஸ் வீரியமிக்கதாக காணப்படுகின்றது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது - வடமாகாண ஜனந...
நல்லூர் கந்தனுக்கு நாளை இரதோற்சவம் - இன்று சப்பரத்தில் உள்ளக வீதியில் அமைதியாக வலம்வந்து அடியவருக்...
|
|