சீனியின் விலை உயர்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/06/images-1-7.jpg)
உலக சந்தையில் துரித கதியில் சீனியின் விலை உயர்வடைந்து செல்கின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியினால் இவ்வாறு சீனி நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு கிலோ கிராம் சீனி 85 ரூபா முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்.
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...
நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர...
|
|