கொரோனா : 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- இராணுவ தளபதி!

Wednesday, March 25th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

ஹிரு டிவியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

இலங்கையை காற்றுடனும் பரவுகிறது கொவிட் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் எச்சரிக்க...
2023 இல் இதுவரை 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்ச...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...

தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்த...
இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை - சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிபிப்பு!
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்...