கைவிடப்பட்டது புகையிரத பணிப்புறக்கணிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/Railway.jpg)
இன்று(30) நள்ளிரவு முதல் உறுதியாக 48மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக புகையிரத சங்கள் அறிவித்திருந்த நிலையில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எமது இளைம் சமூதாயம் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆணி வேர் கண்டறியப்பட வேண்டும் : மல்லாகம் ம...
யாழ்.நகரில் 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும் - யாழ்.மாநகர ஆணையாளர்!
175 பேருந்துகளுக்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவு - சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகள் திரு...
|
|