குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/mahinda.png)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை கோரியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை பிரதமருக்காக எந்த புது வாகனங்களும் கோரப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்!
மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிக வெப்பம் மரணத்தை ஏற்படுத்தலாம் - இலங்கை மக்களுக்கு சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை!
|
|