கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள நாள் ஒன்றை முற்பதிவு செய்ய ஏற்பாடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/06/download-70.jpg)
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவை நாளை (28) முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ-செனலிங் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
குள்ள மனிதர்கள் அச்சுறுத்தல் - நேற்றும் வட்டுக்கோட்டையில் பதற்றம்!
காங்கேசந்துறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
காங்கேசன்துறை – காலி இடையேயான புதிய போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|