ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் விசேட சந்திப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/04/dd.jpg)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர்,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.
Related posts:
மர்ம காய்ச்சலால் 9 பேர் பரிதாப மரணம்!
போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம் ஆரம்பம்!
இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு!
|
|