உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் ரணில் கண்டனம்!

Tuesday, September 6th, 2016

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து  தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறித்த விடயம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ranil-wickramasinghe-_0

Related posts: