உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் ரணில் கண்டனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/ranil-wickramasinghe-_0.jpg)
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறித்த விடயம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Related posts:
பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பாலித சிறிவர்தன பதவி உயர்வு!
இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி !
இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் தெரிவிப...
|
|