உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!

உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.
இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் இன்று (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Related posts:
முகநூல் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
|
|