உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/01/download-1-7.jpg)
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக. பரிடசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதன்படி – 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்றுஇடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேவையற்ற போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக செயற்படும் !
உள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட...
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - பரிந்துரைகள் இந்த வாரத்தில் கிடைக்கும் என நம்ப...
|
|