இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 25th, 2020

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எந்த வித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மின்சார சபை சந்தித்த இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு சுமை இல்லாமல் மின்சார கட்டணத்தை பராமரிக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது ...
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளைமுதல் நடவடிக்கை –போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எர...

வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவி...
எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நலன்புரி நன்...
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும் - ஜனாதிபதி ரணில் வி...