இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/625.0.560.320.160.600.053.800.668.160.90-12.jpg)
கொழும்பு துறைமுகத்தின் ஜயபாலு முனையத்திற்கு வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே தடவையில் நான்கு பெரிய கப்பல்கள் வருகைத் தந்துள்ளன.
குறித்த கப்பல்கள் முறையே, ஆகஸ்ட் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MSC சுசானா (MSC Susanna), MSC ஜொஹான (MSC Joanna), கொண்டிகிளரிஸ் (Conticlaris) மற்றும் பிராவோ (Bravo) ஆகிய நான்கு கப்பல்களே ஜயபாலு முனையத்திற்கு வருகைத் தந்த கப்பல்களாகும்.இந்த கப்பல்கள் மூலமாக கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த கொள்கலன்களின் செயற்பாடு 6506 ஆகும்.
Related posts:
ஜுலை 13இல் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி!
சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை - மருத்துவ அறிக...
வங்கி கடன்கன் வட்டிகளை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்த...
|
|