இலங்கையின் முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு பயணம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/chandrika.jpg)
இலங்கை மாணவர்கள் இருவர் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி நடவடிக்கை!
யாழில் மூன்றாவது மலேரியா நோயாளரும் அடையாளம் காணப்பட்டார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!
|
|