இராணுவ ஊடகப் பேச்சாளர் பதவி விலகல்?
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/jayanath-jayaweera-720x480.jpg)
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தானது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துளார்
கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த பதவி விலகல் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே என ஜயநாத் ஜயவீர கூறினார். மேலும், இவர் தனது மேலதிக கல்வியை தொடர்வதற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.
Related posts:
கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா!
நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
|
|