இன்றும் நாடாளுமன்றம் கூடவுள்ளது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/d674-1-750x506.jpg)
தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) பகல் 1 மணிக்கு நான்காவது முறையாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
பயணிகள் போக்குவரத்துக்கான சேவை இடைநிறுத்தம் - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!
யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை - போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவ...
|
|