இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பில் சரியான சட்டங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இதேவேளை தற்போது அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
பொலிஸ்மா அதிபர் பூஜிதவிற்கு பதிலாக சீ.டி.விக்ரமரத்ன!
தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் - ஜனாதிபதி உத்தரவு!
முட்டையின் விலை சடுதியாக உயர்வு - , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை ...
|
|