ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

குடிவரவு – குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொருட்டு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றை பத்தரமுல்ல பகுதியில், சுஹுருபாயவிற்கு இடமாற்றும் வைபவத்தில் நேற்று (29) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.
Related posts:
கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் நிறப்புற நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!
மலேஷியா செல்கிறார் ஜனாதிபதி!
மாகாணத்தின் மீது அக்கறைகொண்ட தலைவர்களே மக்களுக்குத் தேவை - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!
|
|