அரச சேவையின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கை இன்று(28) ஜனாதிபதியிடம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/images-1-7.jpg)
அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுன்கே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
ஆழிப்பேரலை நினைவுகளின் 13 ஆவது நினைவு இன்று!
சமவங்களுக்கு வருத்தம் தெவித்து ஈபிடிபியுடன் முதல்வர் மணிவண்ணன் சமரசம் - ஜப்பன் அரசு வழங்கிய நிதியை ம...
விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் டொலர் முதலீடு - வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க ம...
|
|