அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/440a1d75-16d6f9a8-economic-center-min_850x460_acf_cropped.jpg)
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
காலநிலை சீர்கேட்டால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!
தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவச...
2022 இன் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் - இலங்கை ச...
|
|