34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/11/download-5-6.jpg)
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
லக்கலை காவல்நிலைய ஆயுத திருட்டு: மூன்று கட்டங்களாக விசாரணை ஆரம்பம்!
கச்சதீவு திருவிழாவில் 10000 பேர் பங்கேற்பார்கள்!
19 கொரோனா மரணங்கள் பதிவு!
|
|