2 கோடியே 10 லட்சம் பெறுமதியுடைய மாணிக்கம் கைப்பற்றல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/மாணிக்கம்.jpg)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கோடியே 10 லட்சம் பெறுமதியான மாணிக்கத்துடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை 12.25 மணியளவில் ஹொங்கோங்கில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் நாட்டுக்கு வந்துள்ளார்.
சூட்சுமமான முறையில் தமது பயண பொதியில் மறைத்து வைத்து மாணிக்கத்தை இலங்கைக்கு கொண்டுவர அவர் முயற்சித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் காணிக்ககளுக்கான வரிகளுக்கு விலக்கு!
நடைபாதை வியாபாரத்திற்கு யாழ்.பகுதியில் தடை புல்லுக்குளம் சுற்றாடலிலேயே இடங்கள் ஒதுக்கீடு!
அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலை...
|
|