மீனவர் பிரச்னை பேச்சுவார்த்தை திகதியில் மாற்றம்!!

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை திகதியை இந்தியா மீள் அட்டவணைப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றும் உரிய திகதி அறிவிக்கப்படவில்லை.
இந்த மாதத்தில் இலங்கையின் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருந்தார்.இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமைக்கான அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
Related posts:
நடைபாதை வியாபாரத்திற்கு யாழ்.பகுதியில் தடை புல்லுக்குளம் சுற்றாடலிலேயே இடங்கள் ஒதுக்கீடு!
பிரபல பாடசாலையொன்றின் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
பி.சி.ஆர் சோதனைக்கு ஒத்துழைக்காத தனியார் போக்குவரத்து துறையினருக்கு சேவையில் ஈடுபட தடை - ஊர்காவற...
|
|